அரசுகளுக்கு விவசாயிகள்

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்தது சட்டவிரோதம் மத்திய-மாநில அரசுகளுக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் எடுக்க மத்திய அரசு ஏலம் விடுவது, ஆய்வுக்கு அனுமதி வழங்குவதை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய பெட்ரோலியத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.